பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே இணைந்தொரு துறையிற் புக்கோர் இரண்டணி யாகத் தம்முள் தணந்துளம் பகைமை கொண்டு தரியல ராதல் கண்டேன் சுணங்கிடும் எனது நெஞ்சிற் சுடுதழல் பெய்தல் போல உணர்ந்துளம் வாடு கின்றேன் இருவர்க்கும் ஒன்று சொல்வேன் உரியவர் உழைப்போர் எல்லாம் உலகினை நினைதல் வேண்டும் இருமுனை யாகத் தம்மை எண்ணியே பிரிந்து நின்றால் வருமிடர் நாட்டுக் கன்றோ? வளமெலாம் சிதையுமன்றோ? ஒருமுனை யாக நின்றால் உலகெலாம் வாழும் அன்றே. あz # = 島 コ Ό -ζ ζ رَہ بی 2.2 کے ് L(ഗ്രീബ് ാ ു »را برای نه از ر και «ή 77