பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே ஈழம் சிவந்தது O பூணு நல் லுரிமை வேண்டிப் போரிடும் ஈழ நாட்டீர் பேணுநர். இன்றி நீவின் பேதுறும் நிலைமை கேட்டேன் fro *ುಣ್ಣ? கொண்டென் னெஞ்சை * / வகிர்ந்தது வகிர்ந்த தந்தோ! கோனிய கொடுங்கோ லாட்சி குலையும்நாள் தொலைவில் இல்லை. சுடும்படி தூண்டி விட்டுச் சூழ்ச்சிகள் பலவும் பேசும் கொடுஞ்செய வர்த்த னேக்குக் கோலொன்று கிடைத்த தாலே இடும்பினக் காடா மென்ன ஈழத்தை யாக்கி நின்று கடும்புலி வாழுங் காடு நன்றெனக் காட்டி விட்டான் 3. வாள் நுனி のィリッ%イ 91