பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புர் வளையொடு கடிகை நூல் வாத்து வாளைப் பகுவாய் தடுப்ப வணங்குறுத்துச் சென்விரல் கொளிஇய செய்கேழ் விளக்கத்துப் பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமெண்டு புனையா ஓவியம் கடுப்புப் புனைவில் தளிர் ஏர் மேளித், தாய சுணங்கின் அம் பனைத் தடைஇய மென்தோள்: முகிழ் முனைப் அம்பு விசித்து வர்த்த வாங்குசாய் துசுப்பின் மெல்லியல் மகளிர் நல்லடி வருட, தரைவிர அற்ற நறுமென் கூந்தல் செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழிஇக் குறியவும் தெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன் துணையோர் என உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக் கலுழ்ந்து துண்சேது வழித்த கோனிலைத் திரள்கால் ஊறா வறுமுலை கொளீஇய கால் திருத்திப் புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத் திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணுார்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து, முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய - உரோகிணி நினைவாள். நோக்கி நெடிது «-ιάσα மாயிதழ் ஏந்திய மனிந்து வீழ் அரிப்பணி செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப் புலம்பொடு வதியும் தலங்கிளர் அரிவைக்கு.

- - - - - ( 136-166 ),

is