பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நேரு மாமா, உங்களுக்கு ஆண் குழந்தைகளிடம் பிரியம் அதிகமா? பெண் குழந்தைகளிடம் பிரியும் அதிகமா?' என்று கேட்கிருர்கள் குழந்தைகள் - 1957ல் நேருவின் மாளிகையில் நடந்த வானெலி நிகழ்ச்சியில் அடடா அந்தச் சிறுமிக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்! கொடுத்து வைத்தவள்.