12 பசி கோவிந்தம்
பணமேனடா பணமேனடா பணமேனடா, பயலே? பணத்தாலாசை வளர்ந்தால து
பணக்காரர் மேல் பாயும்! படுவாய்தினம் படுவாய்தினம்
படுவாய், பாடுபடுவாய்! பசித்தாலது பகவான்செயல்,
பஜகோவிந்தம் பாடு! துன்பம், துன்பம்’ என்கிருயே, அக்தத் துன்பத் துக்குக் காரணம் என்ன?-பனந்தான்.
அதற்கும் எனக்கும் ரொம்ப துாரமாச்சே?’ என்று நீ சொல்லலாம். அதனுலென்ன, அந்தப் பணத்தின் வாடையாவது கம் பக்கம் வீசாதா!' என்று நீ கினைக் கிருயல்லவா? அதுதான் உன்னுடைய துன்பத்துக் கெல்லாம் காரணம்! -
இந்த உபதேசத்தை ஆசான் பணக்காரர்களுக்கு மட்டும் செய்யவில்லை; அப்படிச் செய்தால் பகவான் கை விடுவதற்கு முன்னுல் பணக்காரர்கள் அவரைக் கைவிட்டு விடுவார்கள்! அதனுல் பாடுபடுபவர் களுக்கும் செய்கிரு.ர். அதாவது, பணக்காரர்களைச் சத்துருவாகக் கருதாதே; பணத்தைச் சத்துருவாகக் கருது!’ என்கிருர்.
அவ்வாறு கருத வழி என்ன?-எங்கள் ஆசான் சொல்வதைக் கேட்காவிட்டாலும் உங்கள் அன்புக் குகந்த வள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்:
- இறல் ஈனும் எண்ணுது வெஃகின்-விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு!’