38 பசி கோவிந்தம்
லாம் கண்டுபிடித்துப் புத்தகங்கள் வெளியிடுவார்கள். திண் 2ணப் பிரசாரம் தொடர்ந்து கடக்கும். திருத் தொண்டர் குழாமும் சேரும். பரதேசிப் பயல்கள் பாரத நாடெங்கும் பல்கிப் பெருகுவார்கள். பசி கோவிந்த’ங்கள் பஜகோவிந்தங்களாகும். பண்பாடு பாவங்களின் உறைவிடமாகும்; பக்தியும் முக்தியும் அதற்குப் பட்டுத் திரைகளாகும்-பயமில்லை, பயமே இல்லை!
16
இந்த விஷயத்தில் எனக்கு ஏன் இவ்வளவு கவலை, தெரியுமா?-கெட்டுப் போச்சு: காலம் கெட்டுப் போச்சு! ரொம்பக் கெட்டுப் போச்சு; ரொம்ப ரொம்பக் கெட்டுப் போச்சு!-என்னதான் சுற்றி வ8ளத்துச் சொல்லட்டுமே, எவன் கேட்டுத் தொலைக்கிருன்?வேலைக்குப் போக கேரமாச்சு; வெட்டிப் பேச்சை விட்டு விட்டு நீயும் வேலைக்குப் போடா!' என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிருனே?-இவர்களுக்காக வியர்வை சிந்தினுல் கமது மூலதனங்களான விபூதியல்லவா கஜலந்து போகும்? காமமல்லவா கரைந்துபோகும்?
டம், பாதக் குறடுகளைத் துரக்கச் சொன்னுல் பக்தி சிரத்தையோடு தூக்கிக்கொண்டிருந்த பயல்களெல் லாம் இப்போதுதான் பகுத்தறிவைப் பற்றிப் பேச ம்பித்துவிட்டான்களே!-இவர்களுடைய நெற்றி (ار{eئے யில் விபூதியைத் தேய்த்துப் பூசுவது எப்படி? இவர் களுடைய நெற்றியில் காமத்தைக் குழைத்துப்