பக்கம்:பட்டத்தரசி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா

பெருங்கவிஞர் சபைகூட்டித் தமிழைக் காக்கும் பேரரசன் இவ்வாறு அவளைக் கேட்க, நிருவாணச் சுவை இன்பம் அனுப விக்கும் நிலாஈர நேரத்தில், கூந்தல் பற்றி, விரிவாக ஆராய்வோம்; எனக்கிப் போது, வேண்டுவது, 'காதலரின் கதைகள்'-என்றாள். அரசாள்வோன் கதை சொன்னான் அணங்கு கேட்டாள்; அந்திவெயில் முற்றிற்று எழுந்தார்! சென்றார்.

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/21&oldid=1508229" இலிருந்து மீள்விக்கப்பட்டது