இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிஞர் சுரதா
பெருங்கவிஞர் சபைகூட்டித் தமிழைக் காக்கும் பேரரசன் இவ்வாறு அவளைக் கேட்க, நிருவாணச் சுவை இன்பம் அனுப விக்கும் நிலாஈர நேரத்தில், கூந்தல் பற்றி, விரிவாக ஆராய்வோம்; எனக்கிப் போது, வேண்டுவது, 'காதலரின் கதைகள்'-என்றாள். அரசாள்வோன் கதை சொன்னான் அணங்கு கேட்டாள்; அந்திவெயில் முற்றிற்று எழுந்தார்! சென்றார்.
19