பக்கம்:பட்டத்தரசி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா

ஆசையொடு இவ்வாறு தமக்கை சொல்ல, அதைக்கேட்ட பின்அன்னேன் உள்ளே செல்ல, வாசமலர்க் கூடையொடு, கீரன் வீட்டு வாசலிலே வந்தொருத்தி, அம்மா என்ருள். பூசைக்கோ, சாமிக்கோ, இ துநாள் மட்டும் பூவாங்கி அறியாத அந்த நங்கை, - ஆசைக்கும், மஞ்சத்தில் தெளிப்பதற்கும், அவளிடத்தில் அழகுமலர் வாங்க லுற்ருள்.

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/27&oldid=662103" இலிருந்து மீள்விக்கப்பட்டது