இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிஞர் சுரதா
ஆசையொடு இவ்வாறு தமக்கை சொல்ல, அதைக்கேட்ட பின்அன்னேன் உள்ளே செல்ல, வாசமலர்க் கூடையொடு, கீரன் வீட்டு வாசலிலே வந்தொருத்தி, அம்மா என்ருள். பூசைக்கோ, சாமிக்கோ, இ துநாள் மட்டும் பூவாங்கி அறியாத அந்த நங்கை, - ஆசைக்கும், மஞ்சத்தில் தெளிப்பதற்கும், அவளிடத்தில் அழகுமலர் வாங்க லுற்ருள்.
25