பக்கம்:பட்டத்தரசி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டத்தரசி

கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டு, என்று கூறுகின்ருர் என்கணவர்-என்ருள் ஒர்பெண்; வேந்தனது போட்டிதனில் கலந்து கொள்வார் வீட்டரசர் நாளைக்கு' என்ருள் ஒர்பெண், மாந்தளிரே இதழ்எங்கே? என்று கேட்கும் மணவாளர், கூந்தல் தனக் கேட்டார்-என்று, சாங்தணிந்த மலைவஞ்சி என்னும் மங்கை; தனம்என்னும் தையலிடம் எடுத்து ரைத்தாள்.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/32&oldid=662114" இலிருந்து மீள்விக்கப்பட்டது