இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பட்டத்தரசி
கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டு, என்று கூறுகின்ருர் என்கணவர்-என்ருள் ஒர்பெண்; வேந்தனது போட்டிதனில் கலந்து கொள்வார் வீட்டரசர் நாளைக்கு' என்ருள் ஒர்பெண், மாந்தளிரே இதழ்எங்கே? என்று கேட்கும் மணவாளர், கூந்தல் தனக் கேட்டார்-என்று, சாங்தணிந்த மலைவஞ்சி என்னும் மங்கை; தனம்என்னும் தையலிடம் எடுத்து ரைத்தாள்.
30