பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 யாகிய காக்கையில்லை யென்றும் அப்பகையின்மையாற் பகலிற் கூகை குழறவும் என்றும் கருதினர் என்க. 'பகல்வெல்லுங் கூகையைக் காக்கை' (குறள். 181) என்ற துகாண்க. இாவில் எலியும் இன்மையால் உணவின்றிக் கூகை குழறவும். இல்லெவி வல்சி வல்வாய்க் கூகையென்பது காண்க. கிளி மிழம் துபாலார் செழுநகர் என்ற கற்கு முரண் இஃதென் அணர்க. விருந்துண்டற்கு எயினர் கொள்ளையுண்டதும் பெருஞ்சோம் மட்டில் என்றதற்கு உணவில் வறுங்கூடும், நல்லில் உயர்திணையிருந்து என்ற தற்கு வறுங்கூட்டுள்ளகத் திருத்தலும் கிளிக்குக் கூகையும் பாலா தற்கு உணவின்றி யிருத்தலும், மிமுற்றுகற்குக் குழஅகலும் முரணுக வைத்தோதுதல்காண்க. நகர் ஊர்கள் கவினழிய-மாதகாங் களாகிய ஊர்கள் அழகழிய, அருங்கடிவாைப்பின் ஊர்-அரிய காவலையுடைய மதிலை யுடைய ஊர்கள். இக்துணையும் பகைவர்நாடும் ஊரும் கவினழிதல் காட்டியபடி. பெரும்பாழ் செய்தும்-பின்னும் வளன் உண்டாகாதபடி செய்த பாழா.கவிற் பெரும்பாழ் என்ருர், பாழ்செய்தும் அகஅைந்தன் சினம் அமையாளுகி. அமைகல்இல்லையாதல். மருங்கற-அப்பகைவர்க்குத் துணையாய சுற்றம் அம்ருெழிய மருங்கு-அவர் குலமெனிலுமமையும். 271-75. மலையகழ்க்குவன்-மலையை அகழ்தல் செய்வன். இவன் குலத்து முன்னேன் காவிரி கொணர்தற்குக் குடகக்குவடு அகழ்ந்தது நோக்கியது. ' கொங்கிற் குடகக் குவடுடறுத் திழியத் தங்கும் திரைப் பொன்னிதக் தோனும்' + (மூவருலா) எனவும, " மலகொன்று பொன்னிக் குவழிகண்ட கண்டன்' (தக்கயாகப். 549) எனவும் வருதலானறிக. கடல் தார்க்குவன்-கடலைத் தார்த்தல் செய்வன். இச் சூரியகுலத்து அயோத்தியரிறை கடல் தார்த்துத் திருவணை கட்டியது நோக்கிற்று. இனி மேல்கடலில், விங்குநீர்