பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 " உன்னியது முடிக்கும் வேந்தனது சிறப்புக் கூறியது' எ-அ. (தொல். புறம். 12) பல் ஒளியர் பணிபு ஒடுங்க-பலரால் ஒன்றுபட்ட ஒளிப்பற்றிலுள்ள வேளாளர் இவனைப் பணிந்து இவனுக்கு ஒடுங்கி யொழுகவும் என்க. 'ஜயசிங்க குலகால வளநாட்டு வட சிறுவாயில் காட்டு ஒளிப்பற்று வாளுவ மங்கலம்' - எனப் புதுக்கோட்டைச் சாசனத்தின் (No. 145) வருகலான் இவ்வொளியரிருக்க இடன் அறியலாகும். தொல் அருவாளர் தொழில் கேட்ப-பழைய அருவாள நாட்டார் இவன் ஏவிய தொழில் கேட்டொழுகவும். கொல் அருவாளர் என்ற த அருவா வட கலையாரை யெனினுமமையும். தமிழ் நாட்டினகத்துக் கெம் கட் பகுதியும் வடக்கட் குறித்தார். 276-80. வடவர் வாட-தமிழ் நாட்டிற்கு வடக்கண்ணுள்ளவர் இவன் படை யெடுப்பன் என்று மனம் வாட எ-று. 'துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே' (புறம் 34) என இவன் கங்தையைப் பாடுதலான் அவனைப் போல இவனும் வால் கூடுமென்று வடவர் வாட என்க. இனி, 'கொடியணி யேனம்’’.பொடியணிந்து கிடப்ப, வடதிசை வாகை சூடிக் கென்றிசை 岑 வென்றி வாய்ந்த வன்ருர் விடலை, வளவ னிமிழிசை வேங்கடம் போல S S S S S S S S S S S S i = நாவலொடு பெயரிய ஞாலம் காவல் போற்றி வாழியர் நெடிதே' (தொல், செய். 146) எனப் பேராசிரியர் உரை மேற்கோள் வருகல் பற்றி இவ்வளவனே பன்றிக் கொடியுை டய சாளுக்கியனே வாடச் செய்தான் என்பதாஉ மாம். சாளுக்கியர் வேள்புலவாச ரென்ப.