பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 கன்னட்டிற்குக் குடக்கணுள்ள நாட்டார் மனங்குவியத் தன் ட்ைடிற்குத் தெற்கணுள்ள பாண்டியன் வளங் கெடச் சீறி. சீறிஉள் ளத்தாற் சீற்றஞ் செய்து. "மாற்றிரு வேந்தர் மண்ளுேக் கினையே" (புறம், 13) என இவ்வளவனே இடைக்காடனர் பாடுதலான் இவ்விருவரும் பகைஞாாதல் அறிக. இப்புறப்பாட்டுப் பாண்டியனைப் பாடியதாக லாம். 'வாழிவளவ' ஒT இது வருதலானும் "மென்புல வைப்பினன் னுட்டுப் பொருங்' எனப்பாடுதலானும் இனிது துணியலாம். மென்புலம் மருதமு நெய்தலும் என உரைகார் உரைத்ததுங் காண்க. மரு.க.மு கெய் தலுமிக்க நாடு சோணுடாதல் காண்க. பலரையும் பன்மையாற் கூறியவர் தென்னவன் எனப் பாண்டியனை ஒருமையாற் கூறியது அவன் கனியே இவனெடு பொருதமை குறிக்கதாம். மன்னர் மன்னெயில்கதுவும் மகனுடை நோன்ருள்-பகைமன்னர் கிலைக்க அாண்களே யிடிக்குஞ் செருக்குடைய வலிய முயற்சியினையுடைா மாத்தானை மறமொய்ம்பின்-பெரும்படையின் கலாண்மை வலியிைேடு. செங்கண்ணுற் செயிர்த்து நோக்கி-செயிர்த்துக் o o * - -- * * * „*.._. * - - - சிவக்க கண்ணல் நோக்கி, நோக்கியங்லேயிலே கன் _ குறும்பு செய்த புன்பொதுவர் வ ழி புடன் பொன்று கிற்ா.ை H - -- - - = -سي--- -- - 281–85 இருங்கோவேண்மான் கன் குலத்தொடு பகிற்க வும் இவ்வாறு காட்டின் புறத்தும் காட்டின் அகத்தும் பகையில்லை யாகச் செய்தவள வில் எ-று. 'செருவேட்டுச் சிவக்குஞ் செங்களுடவர்' 爾" அகத்தினும் (157) வக்கது. இயல்பாகச் சிவந்த கண்ணும் ■ - -- # = i. h * - - * - = T- ணபபடடாாககு வெகுளிக் குறிப்புத்தோ ன்ற நோ க்கி. புன பொதுவர் என்ருர் புல்லினத்தாயர் ஆகலான். இனிப்பொதுவர் o: * . . . . ." # -- * = o * 1 புல்வழிபொன்ற என்றியைத்து ஆயர் புன்னெறி கெடவென்று பொருள்கூறி அவரவர் கருதிய நன்னெறியிற் செல்ல எனக்கொள்