பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 கத்தகும். தோளின் தட்பம் அவள் இவனே அணைத்தலான் அறியப் பட்டதாமென்க. இனிக் கோல் தன்கண் அடங்கினர்க்குத் தட்பஞ் செய்து புலந்தார்க்குத் தட்பஞ் செய்யாமையான், அணைந்தாலும் புலந்தாலுக் தட்பஞ் செய்யும் தலைவிதோளினை மிகுத்துக் கூறினர் எனினு மமையும். இவ்வுண்மையை, "மழைதுளி மறந்த வங்குடிச் சிறார்ச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனே புயலென வொலிவருந் தாழிருங் கூந்தற் செறிதொடி முன்கை நங்காதலி யறிவஞர் நோக்கமும் புலவியு கினைந்தே' (அகம். 335) எனவரும் அகப்பாட்டடிகளானறிக. அவன் பகைவர்க் கோக்கிய வேவினும் வெய்யகானம் என்றது. ஒடினரையும் கீழ்வீழ்ந்து வணங் கினரையும் அவன் வேல் வருக்காகாகவும் கானம் அவரையும் மிக வருத்தும் இயல்புபற்றியென்று அணிக. மற்றிவ்வுவமைகளுள்ளே, 'கோலினுங் தண்ணிய தடமென்ருேளே’ என்ற கம்ை றலைவி தோளையே மிகுத்துக்கூறி காம் எடுத்துக் கொண்ட இப்பட்டினப்பாலைப் பாட்டுத் தலைவன் கோலினத் கணித்துக் கூறினாலெனிற் கூறுவேன். இவ்வாசிரியர் கிளவித் தலைவன் வாயில் வைத்துக்கூறியது இப்பாட்டுடைத்தலைவன் கோல் கட்பமேயுடைய தென்பதாம். "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங்கால” (தொல். உவமவியல்) என்ற விதியால் உயர்ந்ததாகிய கோலினையே தலைவி கோட்கு உவ மக்கொண்டானென்று கூறினர். மற்று அவ்வுயர்ந்த கோவினுக் கண்ணியதோள் என்ற தல்ை தலைவிகோளை மிகுத்துக் கூறியது எல்லாவுயிர்க்கும் பொதுமைத்தாகிய இவ்வுலகத்தின் காமவின்பக் தின் சிறப்பினை உணர்த்தவேண்டி என்க. வள்ளுவனரும், "தாம்வீழ்வார் மென்ருேட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணு னுலகு"