8 முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய 220 வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர், பிணி யகத்திருந்து பீடுகாழ் முற்றி யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதி னுணர நாடி நண்ணார் 225 230 செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித் துருகெழு தாய மூழி னெய்திப் பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் கடியாண் டொலைத்த கதவுகொன் மருப்பின் முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா ளுகிருடை யடிய வோங்கெழில் யானை வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு 235 வேறுபல் பூளையோ டுழிஞை சூடிப் பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச 240 மாக்க ணகலறை யதிர்வன முழங்க முனைகெடச் சென்று முன்சம முருக்கித் தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் கரா அங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் செறுவும் வாவியு மயங்கி நீரற் 245 ற்றுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங் கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி யந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/14
Appearance