பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இளந்திரையனுக் குரியவாக்கிக் கூறலான் இவர் காலத்துக் கர் 7 கரிகாலன் ரக்குரிய தாகாமை இனிதுணரலாம். பட்டின ப்பாகக் திருமாவளவனும் கச்சியிற் சாத்தனை வழிபட்டுச் செண்டு கொண்டு செம்புெ ற் கிரிதிரித்த கரிகாலனும் ஒருவனே என்பார்க்கு, இல் வாசிரியர் கச்சியை வேருெருவர்க் குரிமையாக்குதலும், பட்டினப் |ಿ, பொருநராற்றுப்படையுள்ளும் இவரும் பிறருங் கச்சியையே கூருமையும் பெரிய விரோதங்களாமென்க. கரிகாலன் இமையத்தில் வேங்கைக் கொடியைப் பொறித்த செய்தியும் அவன் கச்சிமrநகருடைை மயும், அக் கரிகாலனைப் பற்றிப் பல வரலாறுகளே இனிது வெளிப்படுக்கும் புறப்பாட்டிலும், அகப்பாட்டிலுஞ் சிறிது மில்லாமை கினேயத்தகும். சோர் தம் விற்கொடியை இமயமலையிற் பொறித்த செய்தி. யல்லது மற்றைச் சோழரும் பாண்டியரும் ಪಿ. தம் புலிக்கொடியையும் கயற் கொடியையும் அம்மலையிற் பொறித்தனர் என்பது எட்டுத்தொகை அால்களிற் கேட்கப்படாத தொன்முகும். தொல்காப்பியத்து அமார் கண்முடியு மறுவகை யானும் (புறத்திணை 26) என்னுஞ் சூத்திர வுரையில் கச்சிர்ைக் கினியர் காட்டிய, புயல்குடி நிவந்த பொற்கோட் டிமயத்து, வியலறைத் தவிசின் வேங்கைiற் றிருந்தாங் கரிமான் பீடத் தாசுதொழ விருந்து, பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருக் தாமு மிகலின்று பெறு உம் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழல், எழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன், பிறந்துபா சகத்துப் பிறர்வாய் பாவகின், -னறங்கெழு சேவடி காப்ப, அறந்தையோ ழிே பூழி வாழி, யாழி மாநில மாழியிற் புரந்தே' "

  • இப்புறப்பாட்டுக் கிள்ளி வளவனையே பாடிய தென்பது வளவ' என்னும் பெயாான் உணரப்படும். முதற்பதிப்புப் பார்க்க.