பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 எனத் தந்தை பெய்ர் கூறப்பட்டவன். இக் கிருமாவளவன் தந்தை பெயர் கூறப்படாதவன். (2) தாய்வயிற் றிருந்து தாய மெய்தி' என்பதற்ை கரிகாலன் இளமையிலே தந்தையை யிழக்கள் கருவிலே அாசெய்தினகைக் கருதிப் பெற்றுப்பிறந்த போதே அா சுரிமை யெய்தியவன். இதற்கேற்பவே, பிறந்து தவழ்கற்ற தற்ருெட்டுச் சிறந்த கன்னுடு செகிற்கொண்டு ' எனப்பாடப்பட்டவன். இவன்; பிறர், "பிணியகத் கிருந்து பீடுகாழ் முற்றி ....................திண் காப்பேறி வாள்சுழித்து. ஊழி ஞகிய காய மெய்கி" என்பதனம் பிற சாற் சிறையிலிடப்பட்டிருந்து அக்கிண்ணிய சிறைக்காவலைத்தான் கடந்து பின் கன் வாள் வலியானே கனக்கு ~) முறைமையாகிய அா செய்தியவன். 3. கரிகாலன் பொருகாற். ப்படையுள் ஊர் கூறப் | | || வன். இவன் : பட்டினம் பெறினும் ’’ என்பதனுற் கா விரிப்பும் பட் டினமென்னும், கடற்றுறைமுகப் புகாரும், பிறங்கு கிலே மடம் திறத்தை போக்கி ' என்பதல்ை உறையூரும் உடையணுகக் கூறப் படுவான். (4) கரிகாலன் இளமையிலே சோர் பாண்டியரிருவமையும் வெண்ணிப்போரில் வென்றதாகக் கூறப்பட்டவன். இவன், தென் னவர், குடவர், வடவர், இருங்கோவேள், பொதுவர், அருவாளர், ஒளியர் என்னும் எழுவரை அடக்கியதாகக் கூறப்படுவான்.