உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 (5) அவன் கரிகாலன் என்று பெயர் கூறப்பட்டான். இவன் திருமாவளவன் எனப்படுவான். (6) கரிகாலன், "கூடு கெழீஇய குடிவயினாற் தண் வைப்பி னாடு குழீஇ மண் மருங்கினான் மறுவின்றி ஒருகுடையா னொன்று கூறப் பெரிதாண்ட பெருங்கேண்மை அன்னோன்........ குருசில் என்று புகழப்பட்டவன். பட்டினப்பாலைத் தலைவன், " காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்குநிலை மாடத் துறந்தைபோக்கி வாயிலொடு புழையமைத்துக் கோயிலொடு குடிநிறீஇ எனச் சிறப்பிக்கப்படுவான். 12. (7) கரிகாலன் பெண்டிர் பிள்ளைகளாற் சி p படா தவன். இவன், என, "விசிபிணி முழவின் வேந்தர் சூடிய பசுமணி பொருத பரேரெறும் கழற்காற் பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவும் முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும் செஞ்சாந்து சிதைந்த மார்பின் ப்பிக்கப் மக்களானு மனைவியானுஞ் சிறப்பிக்கப்படுவான். ஈண்டி யாலெடுத்துக்காட்டிய வேற்றுமைச் செய்திகள் பலவற்றுள் பட் டினப்பாலை கொண்ட திருமாவளவன், "பிறர் பிணியகத் திருந்த செய்தி