பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 என இவன் பாடிய பாட்டுப் புறத்திற் கோக்கப்பட்ட வாற்ரு னறியலாம். இப்புலமைச் சிறப்புக் கரிகாலனுக்குக் கூறப்படாமையு கினைக்க. இவன், ' வாளுறை கழித்துக் காய மெய்தி " என்றதற் கியையவும், ' காள்முன்னிய துறை போகலின் ' என்றதற் கியையவும், பதி உடன்று நோக்குவா யெரிதவிழ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S வேண்டியது விளைக்கு மாற்றலை' (புறம். 38) என இக்கிள்ளிவளவன் பாடப்படுதல் காண்க. இனி, இங்குக் கூறிய 'செற்றேர் கடியாண் தொலைத்தல்' இவனேயே, ' செருமிகு வளவநிற் சினஇயோர் நாடே." (புறம், 41) என வருதலானுணர்க. நிற்கத் திருமாவளவன் என்றிக் நூலுட் கூறியதற்கு இயைய இக்கிள்ளிவளவன் ' கொடிதுடன் கியான நெடுமாவளவன்' (புறம். 228) எனப்பாடப்படுதல் காண்க. நெடுநகர், திருநகர் என்ருற்போல கெடுமையுந் திருவும் சிறந்த அடைகளெனின் இனிது பொருந்தும். வேள்பாரியை நெடுமாப்பாரி : (புறம். 201) என்பது காண்க. பல்லிடத்தும் கிள்ளி என்றும் வளவன் என்றும் வழங்குதல் கோக்கி யுனாக. இனி, இந்நூலுள் இவன், 'தென்னவன் றிறல்கெடக் குடவர் கூம்ப" விாத்தாம் சிறந்தனன் என்பதற்கியைய,