பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கோக்கிய வேல் என்று வெம்மைக் கெடுத்துக் கொண்டார். அவன் கோனிழல் அடைந்தார் பிரிதற் கரிதான தட்பமுடைமை தெரிய அவன் கோலினுந் தண்ணிய தடமென் ருேளே என்ருர், அவன் கோலாட்சியின் விசாலமும் மென்மையுந் தோன்றவும் தட மென் ருேளே என்ருபென்க. பட்டினம் பெறினும் என்ற தல்ை அதன் பெறுதற்கரிய சிறப்புரைத்தவாரும். ஒரு பேரரசர்க்குச் செல்வவளனும், அதனையாள்வதிற் செங்கோலும் இனங்காத்தலின் வேலும் இன்றியமையாதன என்று கருதி இம் மூன்ருனுத் திருமா வளவன் சிறப்புக் கூறினர். வேல்போற் றுன்பமுங் கோல்போ லின் பமுங் கொள்க. கோவிலுந் தண்ணிய வென்ற தல்ை இவன் அறம் புரி செங்கோல் என்ற காதல் உணர்க. வேலினும் வெய்யகானம் என மறத்தை முற்கூறினர், அரசற்கு சிறந்ததுபற்றி. இது பொருள் வலித்துக் காலிற் செல்ல கினைத்த கெஞ்சிற்குக் கூறியது. அப் பாட்டுக்களிலுங் கலித்தொகையிலும் இன்பப் பகுதிகள் மிகுத்து வச்செய்யப்படும் பாலைப்பாட்டுக்கள் போலாது அ. க த் தி ஃண சுருங்கிப் பாட்டுடைத் தலைவனையும் அவனுரையும் விசேடித்த புறத்திணைப்பகுதிகள் மிகுத்துச் செய்யப்பட்டபாடல் இஃதாகும். இதலிைவ்வாசிரியர் உருத்திாங் கண்ணனர் திருமாவளவனோம் அவனுரிமையினையுமே புகழ்வான் புகுந்து புலத் துறைக் கே . அகத்திணைப் பகுதியைச் சிறிதுகூறி யப்படுத்தினரென்று கினைய லாம். பட்டினத்தை விசேடித்தன பெரும்பாலும் அந்நகர்ச் செல்வச் செருக்கைக் குறித்தெழுந்தனவாம். திருமாவளவன விசேடத்தன பெரும்பாலும் அவன் தறுகட் பெருமிதத்தைக் குறித்தெழுந்தன வாம்.

  • +. = i. i. - - i. - i. s = கரிகாலன் கெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியின் புதல்வன்

- *- | r --- o -- "T o 1 + * הרא = *- - o - - - :உருவப் பஃறே ரிளேயோன் சிறுவன்' என்பது பொருகாறுப் படை. இளஞ்சேட்சென்னியை, நெய்தலங் கான நெடியோய்' (புறம், 10) எனப்பாடுதலான் இவன் நெய்தலங்கானல் என்னும் ஊரிலிருந்தவன் என்று தெரிகிறது. நெய்தல்’ என்னும் ஊர் குழித்தலைப்பற்றில்