உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையைச்சூழ இவை 40 இருத்தலாகக் கொள்வதே பொருத்த மென்பது, பெரும்பாணாற்றில் இவ்வுருத்திரங் கண்ணனா "மஞ்சண் முன்றில் மணநாறு படைப்பைத் தண்டலை யுழவர் தனிமனை' ரே ர, (பெரும்பாண்.344-45) எனக் கூறுதலானுணர்க. 21--25.இனி அம்மனையை அழகுபட வருணிக்கின்றார். மனைக்கு விளக்க மடவாள்" என்பது பற்றியும், "மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல னன்மக்கட் பேறு" என்பது பற்றியும் இங்கினிது வாழ்தற்கு நிறை செல்வமின்றி யமையாமைபற்றியும், மனைவி மக்கள் செல்வம் என்னுமிவற்றால் அவ்வக மனையை விசேடிக்கின்றார்."அகநகர் வியன் முற்றத்து" என்பதனால் இவ்வக மனைகள் அகன்ற முற்றங்களுடனிருத்தல் வியன்முற்றமென்றதனால் இடுக்கும் முடுக்கும் காணலாம். இல்லாமையறியலாம். v துதலா சுடர்நுதன் மடநோக்கின் நேரிழை மகளிர்--சடர் னியற்கையழகினையும், மடநோக்கின் என்பதனால் உள் ளத்தியல்பினை யும், நேரிழை யென்பதனாற் செயற்கை யழகினையுங் குறித்தார். - சுடர்நுதல் - பிறர் பார்த்தறிவது. மடநோக்கு - மகளிர் தலான் அவருள்ளத்து மாசற்ற மடமை காணநிற்பது. நேரிழை - இயற்கைக்கு நேரான செயற்கை யணி. "சில்கல னணிந்த மெல்லென் யாக்கையர்" பார் பார்த் என்றார் பெருங் கதையினும்.. இனி இவர் செல்வச் செருக்கினை