பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கூறி ர், தவப்பள்ளி-முனிவர் அங்கு வேட்டலான் மேற்கூறிய so. " - *. -- = + is s ■ வெல்லாம் வளம்பட நிகழ்வன என்பது தெரியக் கூறினர். தவப் gLi'. - பள்ளித் தாழ்தர்வின் முனிவர் அங்கி வேட்கும் புகை யென்றியை | `- :-. -- கலான் அடுக்களைப் புகையை விலக்கற்கு ஆவுதினும் புகை என் முர், தேவர்க்கு விருப்பஞ் செய்தலான் நறும் புகை என்க. இப்புகை மிகுதியால் ஆண்டுள்ள குயிற்கு அவ்வுழி வெறுக்கப்பட்டது. 56-60 அதை வெறுத்துக் குயில்கள் தம் பெடையொடு கடிகள். தாது.ணம் புறவொடு துச்சிற் சேக்கும் பட்டினம் என்க. தச்சில்-ஒதுக்கிடம். புறவொடு குயில் பெடையொடு கேக்கும் கைம்ை பள்ள H * → ா விக்கனர். விவாோடு என்றதனும் புள்ளினும் பகையின்மை-குறித்தனர். முனவா ஒரு காவின் வதிக்ககுயில் புறவொடு ஒரு துச்சிற் கேக்கும் என். தனர் புறவுத் சாந்தவியல்புடையன என்று கினைந்தனர் போஅம். முனிவரை ஒத், கியாகம் புற விடைக் கேட்ட லு முன் மை சீாமாயணத்திற் கண்டது. பசித்தடைந்த வேடனுக்குக் கன்னத் சுழலி இசுட்ட்திரித்த புறவின் கதையானுணர்க.

      • = -l or - - -- -

இபடையைப் பிடித்தத் தன்னைப் பிடிக்கவக் தடைந்த பேதை குதவி செய்வான் விறகிடை வெந்நீ மூட்டிப் في قيامة). :பாடுற்பேசியை நோக்கித் தன்னுடல் படுத்த பைம்புள் வீடுபெற் மயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்முே' (கம்பாா. வீடணன். 119.) என்ருர் கம்பகாடர். இரியல் போகி-குடியோடிப் போகிக் கடிநகர்ச் சேக்கு மென்க. | 'மாடத் திறையுறை புறவின் செங்காற் சேவல் இன்டியி லிரியும் பொன்றுஞ்சு வியனகர் எனப் பெரும் பாற்ைறில் (488-440) இவ்வாசிரியரே இடது திலான். இந்நகர்கோளிகோயிலாகாமை யுணர்க. H = --- #. H = H == . - زبانقـ 'மணிப்புருத் திறந்த மாஞ்சேர் மாடக்கு" தன்னுயிர் கொடுத்த பைம்புள்' என்னும் பாடம். *