பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 என அகப்பாட்டில் இவரே கூறுதல் காண்க. (அகம் 167) தாது.ணும் புறவு-கல்லுண்ணும் அழகிய புரு, ஒவ்வொரு நன்மையானும் ஒாோர் தீங்கு விளைதலாக இவ்வாசிரியர் கூறி அங்கன்மைகளின் இன்றியமையாமையைக் காட்டுதல் காண்க. கடிநகர்ச் சேக்கும் பட்டின மென்க. பூதங்காக்கும் புகலருங்கடிநகர்-பூதங்காத்தலால் தீங்கு கினைப் பாரும் புகற்கரிய காவலையுடைய புகார் நகரம். எ. று. நகர் என்றது :புகார் நகரம்' எ. று. (சிலப். வாழ்த்த) என்னும் வழக்குப்பற்றி. குயில் பெடையொடு நகர்த்துச்சிற் சேக்கும் என்ற தல்ை பிறர்க்கு அடைக்கலம் புகற்கெளிமையும் ஆகங்காக்க லாம் பகைத்த நெஞ்சினர் புகற்கருமையுங் குறித்தார். இங்ககாம் இந்திான் ஏவலான் ஒர் பூகத்தாற் காக்கப்பட்ட செய்தி, தேவர் கோமா னேவலிற் போந்த காவற் பூசத்துக் கடைகெழு பீடிகை" (இந்திர விழவு. 66-67) = - எனவும், கோநகர் காத்த மாபெரும் பூதம்" இருந்தபலி யுண்ணு மிடனுங் காண்கும்" (டிை கடலாடு. 8-11) எனவும் வருவன கொண்டு தெரிக உாைகாார், கடிநகர் காவலை புடைய கோயில் என்று கொண்டு இதனைக் காளிகோட்டம் என்ருர். அவர் பூதங்காக்குமென்ற அடையான் அது காளி கோயிலாமென்று நினைந்தனர். புலிப்பொறிப் போர்க்கதவிற்றிண் காப்பின், வெண்கோயின் மாசூட்டும் பூதங்காக்கும் புகலருங் கடிநகர் என்றியைதலான் ஆசிரியர் கருத்து அஃதன்மை எளிதின் அறியலாம். 'உதியனட்டில் போல வொலி யெழுந்தன்று (அகம். 169) என்பதனம் சோன் அட்டில் போல இவ் வெண்கோயிலட்டில் புகழப்படுதலான் இவ்வுண்மை யறியலாம்.