பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து மூதிற் பெண்டி ரோதையிற் பெயா மருஆர் மருங்கின் ம நங்கொள் வீாரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முக்தச் சென்று முழுப்பலி பீடிகை பலிக்கொடை புரிக்கோர் வலிக்குவாம் பாகென (சிலப். இந்திரவிழவு. 10-80) H so i. H o எனவரும அடிகளோடு இந்தாவின் வரும் அடிகளையுமொப்பு H - # H 畢 H. |- -- ■ நோக்கி உண்மையுணர்க. பூதங்களை வணங்குதல் சிகிதையினுங் o H - i. - ** H so கினடது. இப்பூதப்பலி பீடிகையன்றி காளி கோயிற்பலி பீடிகை r i. - - - J- " i. ■ -- и . என ஒனறு கூறபபடாமை இந்நூலிலுஞ் சிலப்பதிகாரத்தும் நோக்கிக் கொள்க. முதுமாம் - தொன்மாம், ஆல் என்க. முரண்களரி-விையறிகள் குரிய விறற்களம். --- -- - * H * o உடம்பின் முறையின்றி :gart I( //ו" ו மைககு * * xnrif r്: ; ; ; றிட்டை வேண்டினர். 61-65 இருக்கிளே-முதுமாக்க இருங்கிாேன பில் _ இன னெக்ச -ஒளின o ாப் • i ■ காங்கொமில்-தம் வன்மையைக் காட்டுக்கொமில் ருக, o தி S க || || i i-fi , (1ут, мп ,т {} Ilo is கலிமாக்கள்-அவ்வன்மையாற் கலிக்கின்ற மருஆர் வீரரும் பட்டின மறவரும் அடிகள் இருவரையுங் கூறுதலான மிக இன் - - * o i. i. விருவரையுமே இவ்வாசிரியர் கருதினரென்பது அவ்வவற்குரிய உணவும் மாலையுங் கூறுதலானறியலாம். கடலிறவின் சூடுகின் அறும் என்றது மருஆர்ப்பாக்க விசர் உண்டதைக்குறித்தது. கடலி லுள்ள இற மீனைச் சுட்டதைக்கின்றும். எ. று. வயலாமைப் புழுக்குண்டும் என்பது பட்டின மறவர் உண்டதைக் குறிக்கது. ஆமையை நீரிலிட்டுப் புழுக்கியது ஆமைப்புழுக்கு. வயலாமை என்ருர் மருதம் ஆகலின். வறளடும்பின் மலர் மலேந்தும் என்றது