பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை யறுதொழி லந்தண ர றம்புரிங் தெடுத்த தியொடு விளங்கு நாடன் வாய்வாள், வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன் ' (புறம். 397) என இப்பாட்டுடைத் தலைவன் பாடப்படுதல் காண்க. அவர்க் குப் பண்ணியம் அட்டியும், பசும்பதம் கொடுத்தும் - அவர்க்கு வேண்டிய பண்டங்களை நீர்வார்த்து நல்கியும் ஆமமான உண்டிகளைக் கொடுத்தும். பசும்பகம்- அடாத பச்சையுணவு. எ-று. வடமொழி யைத் தமிழிற் பெயர்த்துக் கொண்டது. அட்டியும் கொடுத்தும் நான் மறையோர் புகழ்பாப்பியும் எ-று. புறப்பாட்டில் (362) ' கைபெய்த நீர் கடற்பரப்ப வாமிருந்த அடைகல்கிச் சோறு கொடுத்தும்' என வருதலானறிக. பணவிலக்குக் கொள்வன பண்யம் என்று கொண்டு அதுவே பண்ணிய மென்னினு மமையும், பண்ணியம்-பண்டம்; ' மலேயவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும் ' (பதிற். 59) என்வருவதறிக. கொடுத்துப் புண்ணிய முட்டா கன்னெஞ்சிைேர் என்க. இங்ங்னஞ் செய்தலான் அறத்தின் முட்டுப்படாதார்’ என்பது கருத்து. "தண்ணிழல் வாழ்க்கை புழவர்' என்றியைக்க. இவ்வாறு கூறியது " அலகுடை நீழலவர் ' (குறள். 1034) ஆகல்பற்றி அலகு- விளேகதிர் விளகதிருடைய நீழல் என் பதுபற்றிக் கண்ணிழல் என்ருர். வேந்தர்குடை வெம்மையுஞ் செய்யுமாகவின் கண்ணிழல் வாழ்க்கை என்ருர், ' மண்குளிரச் செய்யு மறவேனெடுத்தகை, தண்குடை வெம்மை விளேத்த திதுவென்கொல் (சிலப். ஊர்குழ்வரி)