பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

துண்னிதினுணர்ந்தோர்’ (எழுத்து. 7) என்பர் கொல்காப்பிய னர். நுட்பம் தெய்வம் தங்க இயற்கையறிவு. இதனை மதி.நட்பம் (குறள், 636) என்புழிக்கண்டு கொள்க. மதிநுட்பத்தொடு பல வாயிலானு மாாாய்ந்துணர்ந்து எ-று. நண்ணுர் செறிவுடைத்

திண்காப்பு என்ற கல்ை இவன், 174 ஆம் புறப்பாட்டில் உாைகார் 'அரசிழந் திருந்த அல்லற் காலே' "பகை வேந்தரோடு பொருது உடைந்து போதலாற்றம் வேந்தனே......... இன்னுமை யையுடைய பொழுதின் கண்' என விளக்கியுரைத்தது நன்கு பொருந்துவது கண்டு கொள்க. கண்ணுர்-பகையாசர் செறிவுடைத் திண்காப்பு செறிவுடைக் காப்பு-திண்காப்பு என்க. இயற்கையா யமைந்த வனச்செறிவும் அகலாக படைத்திட்பமும் உடைய காவலை எ-று. எறி என்பது தன்வலியால் எறுதலைக் குறித்தது. வாள் கழித்து-கன் ை யுறையினின்றுங் கழித்துக் கொண்டு. கனக்குக் காவலா சின் வாட்படையைப் போக்கி என்றுாைப்பர் உரைகார். o பொருந்தும். அக்காவற் படைகழித்தற்கும் இவன் வாள் உாையி னின்றுங் கழித்தல் வேண்டுமென்றுணர்க. ஈண்டுத்தான் சோழிய வேதிை திருக்கிள்ளி (திருக்கண்ணன் என்றும் பாடம்) (புறம் 11) யினுதவி வேண்டிற்றென்று துணியலாம். உரு கெழு காயம்அங்கண்ணுர்க்கு அச்சம் கெழீஇய அரசவுரிமை. ஊழின் எய்திதனக்குரிய முறைமையானெய்தி. இதனுல் இவன் சேட்சென்னி கலங்கிள்ளிக்குப் பின்னே அரசெய்தற்குரிய அவன் மகனே யென்று ஊகிக்கப்படுகின்ருன் புறப்பாட்டிற் பல்லிடத்தும் அவனை யடுக்கே இவன் பாடல் கோக்கப்பட்டுள்ளன. இளஞ்சேட்சென்னி புதல்வ கிைய கரிகாலன் இவனுக்கு மூத்தவனென்றே கருதுகின்றேன். சோழர் குடியுள் உட்பகையுற்ற நெடுங்கிள்ளி என்பான் கலங்கிள்ளி யுடனும், அவன் மகன், அவன் கம்பி மகன் கரிகாலன் இவரெல்லா ருடனும் பகைமை பூண்டவனகிப் பாண்டியர் சோர் இந்நாட்டுப் படையெடுத்தற்கு வேண்டியன செய்து மிக உதவினைவன்.