பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀


முதுகிலே விளக்கை வைத்துக் கொண்டு நடப்பவர்களின் நிழல் அவர்களுக்கு முன்னாலேதான் விழும்.

“நிலாவே, எதற்காகக் காத்திருக்கிறாய்?”


“கதிரவனுக்கு வணக்கம் செலுத்தி அவனுக்கு வழிவிட.”


܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

14