இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66 பட்டி மண்டப வரலாறு
4.
6.
10.
சமண-புத்தவாதம் என்னும்கூர்வாள் உருவியது,
திருமாலிய வேத - பிரம வாதம் என்னும் கேடயம்
பற்றியது. திருமாலியசைவவாதம் என்னும்கவரி வீசப்பெற்றது.
கடவுளர் வாதம் என்னும் அரச உரிமை முத்திரை குத்தப்பெற்றது:
ஒரு சமயத்தின் உள்வாதம் என்னும் அமைச்சு பெற்றது.
தனியார் வாதங்கள் என்னும் நாற்படையினரையும் x காவலரையும்பெற்றது,
இசை, கூத்து வாதம் என்னும் பல்லாண்டு பாடப்பெற்றுக்கலைகண்டுமகிழ்ந்தது.
விவாட்சி கி பி ஆறாம் நூற்றாண்டில் தொடங்
ஆ
கியது. 18ஆம் நூற்றாண்டு வரை 1200 ஆண்டுகளாக ஆட்சிக்காலம் கொண்டது.
மேற்குறிக்கப்பட்ட பத்தாக, பட்டிமண்டபச் சமயப்
பங்கைக் காணவேண்டும்.
(1) மணிமேகலை பங்கு
கோவலன் - மாதவி மகள் மணிமேகலை இளமைத்
துறவு பூண்டாள், புத்தத் துறவினியானாள் பலவாறு