பக்கம்:பணக்காரர் ஆகும் வழி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சங்கரன் : ஆமாம் எல்லாம் இருக் கின்றன. நாக்கில் நரம்பு இல் லாமல் சொல்கிருயே. உன் னை ப் போல் பத்து ப் பண மூட்டைகள், எல்லாம் வைத் திருந்தால் போதுமா ? நீங்கள் பத்துப் பேர் மட்டுமா இந்த நாட்டில் வாழ்கிறீர்கள் ? என் 2னப் போன்ற ஏழைகள் உன் கண்ணில் படவில்லையா ? கண் டிை கூட போட்டுக் கொண்டு இருக்கிருயே. நன்ருய்ப் பார். முத்தையன் இரு பார்க்கிறேன். கடல் தண்ணிர் பட்டதால் கண் டிை மங்கலாயப் இருக்கிறது. துடைத்துப் போட்டுக்கொண்டு நன்ருய்ப் பார்க்கிறேன். சங்கரன் : இந்தக் கிண்டல் எல்லாம் வேண்டாம். நரிக்குக் கொண் டாட்டம், நண்டுக்குத் திண்டாட் டம். நான் சாப்பாடு இல்லாமல் 11 சாகக் கி டக் கி .ே றன். நீ வயிற்றை வண்ணுர் சால் மாதிரி வைத்துக் கொண்டு என்னைக் கிண்டலா செய்கிருய் ? கடலில் விழுந்தவனை ஏன் எடுத்து வந் தாய் சாகவும் விடாமல் வாழ வும் விடாமல் செய்து விட் டாயே, பாவி ! முத்தையன் : நான கிண்டல் செய் தேன் ? நான் கண்ணுடி போட் டிருப்பதாக நீ தான் கிண்டல் செய்தாய். அதற்கு நான் பதில் சொன்னேன். அவ்வளவுதான். அது போகட்டும். நீ ஏழை யாய் இருக்கிருய். நான் பணக் காரய்ை இருக்கிறேன். இதற்கு என்ன காரணம் ? உன் வாயா லேயே சொல். சங்கரன் : காரணமாவது ? கத்தரிக் காயாவது ? நீங்கள் ஊரை அடித்து உலையில் போடு