பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரைப், பழிவாங்க ... வஞ்சினம் கொண்ட அன்னிமிஞிலி என்பாளின் செய்கை, மனைவி கண்ணகியைப் பிரிந்து, நல்லூர்ப் பரத்தையோடு வாழ்ந்திருந்த பேகன் செயல் ஆகியவற்றையும் அறிந்து கூறியுள்ளார் பரணர்.

முதுபெரும் புலவராவார் ஒளவையார் ; அதியமான் நெடுமான் அஞ்சியின் பெருமை பாராட்ட எண்ணிய அவர், 'அஞ்சி, பரணரின் பாராட்டைப் பெற்றவன் நீ, ஆகவே பெரியவன் ... 'பரணன் பாடினன் மற்கொல்' - எனக் கூறினர் என்றால், பரணரின் பெருமைதான்் என்னே !