பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவைதாம், சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கிருக்கை, எருவேனி, நோய் தபு நோன்தொடை, ஊன்துவை அடிசில், கரைவாய்ப் பருதி, ந ன் னு த ல் விறலியர், பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனற்ருர். இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும், தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான்் அக்கோ.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்்.

20