- லா அம் பாசறை
99.
அணங்கெழில்ரிவையர்ப் பிணிக்கும் மணங்கமழ் மார் கின் றாணிழிலோரே.
-பதிற்றுப் பத்து-68
துறை செந்துறை பாடாண் - பாட்டு. வண்ண மும் தூக்கும் அது பெயர். ரம வாழ்க்கை .." -
உரை :
பாயல் இன்மையின் -سمیہ ہے--
பாசிழை நெகிழ
பிரிவாற்றாது உறக்கம் பெறா மையால் அணிந்துள்ள பசிய,
இழைகள் நெகிழ்ந்து நீங்க
வுடல் மெலிந்து:
நெடுமண் இஞ்சி --
நீள்நகர் –
ஒவு உறழ்.நெடுஞ்சுவர் -
நாள் பல எழுதி - ساس سح
செவ்விரல் சிவந்த سمہید--
அவ்வரி குடைச்சூல் - .
ஆணங்கெழில் அரிவை -
யர்ப்பிணிக்கும்
உயரிய மண்ணாற் செய்யப் பட்ட மதில் சூழ்ந்த: - - - நீண்ட பெருமனையிடத்தே; ஒவியத்தில் திட்டிக் காட்டப் படுவதினும் மேம்பட்ட நெடிய சுவரில்;
பிரிவின் கண் மீண்டு போந்து கூடுதற்குக் குறித்த நாட்கள் பலவும் எழுதியெழுதி இயல்பாக்வே சிவந்துள்ளவிரல் - மிகச் சிவந்த: - - அழகிய வரிகளையும் சிலம்பை யும்; - காண்பாரை வருத்தும் அழகை யு.முடைய மகளிர் மனத்தைப்
பிணித்து நிற்கும்: