பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- லா அம் பாசறை

99.

அணங்கெழில்ரிவையர்ப் பிணிக்கும் மணங்கமழ் மார் கின் றாணிழிலோரே.

-பதிற்றுப் பத்து-68

துறை செந்துறை பாடாண் - பாட்டு. வண்ண மும் தூக்கும் அது பெயர். ரம வாழ்க்கை .." -

உரை :

பாயல் இன்மையின் -سمیہ ہے--

பாசிழை நெகிழ

பிரிவாற்றாது உறக்கம் பெறா மையால் அணிந்துள்ள பசிய,

இழைகள் நெகிழ்ந்து நீங்க

வுடல் மெலிந்து:

நெடுமண் இஞ்சி --

நீள்நகர் –

ஒவு உறழ்.நெடுஞ்சுவர் -

நாள் பல எழுதி - ساس سح

செவ்விரல் சிவந்த سمہید--

அவ்வரி குடைச்சூல் - .

ஆணங்கெழில் அரிவை -

யர்ப்பிணிக்கும்

உயரிய மண்ணாற் செய்யப் பட்ட மதில் சூழ்ந்த: - - - நீண்ட பெருமனையிடத்தே; ஒவியத்தில் திட்டிக் காட்டப் படுவதினும் மேம்பட்ட நெடிய சுவரில்;

பிரிவின் கண் மீண்டு போந்து கூடுதற்குக் குறித்த நாட்கள் பலவும் எழுதியெழுதி இயல்பாக்வே சிவந்துள்ளவிரல் - மிகச் சிவந்த: - - அழகிய வரிகளையும் சிலம்பை யும்; - காண்பாரை வருத்தும் அழகை யு.முடைய மகளிர் மனத்தைப்

பிணித்து நிற்கும்: