இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சான்றெண் விளக்கம்
"நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந் தாழல் வாழி தோழி.”.
, ' , , . - -அகம்- 91 “நின்னெழில் நலம். - நீற்கண்டார்ப் பேறுறு உமென்பதை
யறுதியோ வறியாயோ
- கலித்தொகை - 59.
வேட்டோர்க் கமிழ்த்தன்ன
கமழ்தார் மார்பு -
- அகம் - 332
கடுங்குரல் முரசம் காலுறு கடலிற் கடியவுரற
- பதிற்றுப்பத்து – 69 புணரி, குணில் வாய் முர்சின் இர்ங்குந்துறைவன்' - - குறுந்தொகை - 328
அருந்தவங் கொடுக்குஞ் சுருங்காச் செல்வத் w
உத்தர குருவம் - .