இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108
விசும்பு மெய்யலப் -. பெயல் புரவு எதிர
நால்வேறு நனந்தலை
ஒராங்கு நந்த இலங்கு கதிர்த் திகிரி
முந்திசினோர்
நின்போல் மன்ற
அசைவில் கொள்கைய ராதலின் -
இம்மண்கெழு ஞாலம்
அசையாது ஆண்டோர்
ബം=
புலவர் கா. கோவித்தனார்
வானம் மழைமுகில்கள் நிரம்பப்
பரவி நல்ல மழையைப். பெய்வது காரணமாக இடம் அகன்று விளங்கவே மழை தன் பெயரால் உலகு புரக்கும் செய லுற்று நிற்ப; *
நான்காய் வேறுபட்ட அகன்ற திசையிடமெல்லாம்:
ஒன்றுபோல் ஆக்கமெய்த விளங்குகின்ற அரசவாணை யாகிய திகிரியைச் செலுத்திய
நின் முன்னோர்:
நின்னைப் போல் தெளிவாக மாறாத கொள்கையையுடைய வர்களாயிருந்தமையால்; 3.
இவ்வ னு ச் செறிந்த நில
வுலகத்தை இனிது ஆண்
டார்கள்.