இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சான்றெண் விளக்கம்
1. "பெருவரையிழிதரும் நெடு வெள்ளருவ
ஒடையானை யுயர் மிசையெடுத்த ஆடு கொடி கடுப்பத் தோன்றும்” - -அகம் : 358
2.
அழல் சென்ற மருங்கின் வெள்ளியோடாது மழை வேண்டு புல்த்து மாரி நிற்ப'
• - பதிற்-13 “வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழு தோடாநிய நிற்ப” .
பதிற்-24