பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாச்ற்ை

உரிை

வாங்கு இருமருப்பின்

தீந்தொடை பழுனிய

இடன் உடைப்பேரியாழ்

பாலை பண்ணி

படர்ந்தனை செல்லும்

முதுவாயிரவல

இடியிசை முரசமொ

"டொன்று மொழிந் தொன்னார் வேலு டைக் குழு உச்சமந் ததையநூறிக்

கொன்றுபுறம் பெற்ற

பிணம் பயிலழுவத்துக்

தொன்று திறை தந்த

களிற்றொடு

அம்பண அளவை

விரிந்து உறைபோகிய நெல்லின் ஆர்பதம் நல்கும் என்ப

கறுத்தோர் உறுமுரண் தாங்கிய தார் அரும் தகைப்பின் -

.85

வளைந்த கரிய தண்டினை யுடைய இனிய இசைக்குரிய நரம்புகளால் நிறைந்த, இசையின்பத்துக்கு இடனாக வுள்ள பே ரி யாழி ட த் தே பாலைப் பண்ணாக அமைத்து,

சேரனை நினைந்து செல்லு

கின்ற பேரறிவு வாய்ந்த

இரவலனே.

இடியினைப் போன்ற முரசக் தோடு வஞ்சியினத்தைக் கூறி பகை வரது வேற்படையை

அழித்து,

அவர்களைக் கொன்று புற முதுகிடச் செய்த பினங்கள் நிறைந்த போர்க்களத்தில், தோற்ற வேந்தர் திறையாகத் தந்த யானைகளோடு, மரக்காலின் அளவையால் அளந்து உறையிட முடியாத உணவை அளிப்பானென்று சொல்லுவர். z. கோபம் கொண்ட பகைவரது மாறுபாட்டைக் .ெ க டு த் த,

பகைவரால் அழித்தற்கரிய

படைவகுப்பையும்,