பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

பதிற்றுப்பத்து தெளிவுரை

$32 பதிற்றுப்பத்து தெளிவுரை

இவர் செய்யுட்க்ள் பலவும் விறலியரின் ஆடல் பாடல் இசைபோலும் அக்காலக் கல்மேம்பாடுகளைத் தெளிவுறக் காட்டுவனவாக அமைந்துள்ளன. கடற்றுறைகளின் தன்மை களைத் தெளிவுபட வருணித்துக் காட்டுவதகுல் இவரைக் கடற்கரை நாட்டவர் எனக் கருதுத லும் கூடும்.

"சுடர்நுதல், மடநோக்கின், வாள் நகை, இலங்கு எயிற்று, அமிழ்துபொநி;துவர்வாய், அசைநடை விறலியர்' எனவும், உங்லும் கோதை, ஊறல்அம் தித்தி, :ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை ஒள்ளிதழ் அவிழகங் கடுக்குஞ் சீறடிப், பல, பல கிண்கிணி சிறுபரடு அலைப்பக், கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று' எனவும், வீங்கு இறைத் தடை இய அமைமருள் பணத்தோள், ஏந்தெழில் மழைக்கள், வனந்து வரல் இளமுலைப், பூந்துகில் அல்குல், தேம்பாய் கூந்தல்,:மின்னிழை விறலியர்' என்வும், மகளிரை உயிரோவி யப்படுத்தும்"ேஇவரது சொன்னயம் சொல்லி மகிழ் வதற்கு உரியதாகும்.

'சாவே இல்லாதே நீதான் நெடுநாள் வாழ்வாயாக’ என்று வாழ்த்தும் இவரது வாழ்த்துரைதான் எத்துணேத் திட்ப்ம் : செறிந்து விளங்கிச் சேரலாதனின் சிறப்பையும், அதனை வியந்துபாடும் இவரது புலமையையும் காட்டுகின்றது! "உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று இருநில ఙ్ఞాత நெடிது மன்னியரோ என்று வாழ்த்துகின்ருர்

வர். - *

'நல்ல மனைவியுடைமையும் ஆடவர்க்குத் தனியான சிறப் பாகும் என்பதனை,; ஆன்ருேள் கணவ!' என்று மிக அழ காகக் குறிப்பார் இவர்.இது

வந்தவர்கட்கு'மருது:வழங்கி வாழ்ந்த வள்ளல்கள் பலர். ஆல்ைசேரலாத் அதற்கும் ஒரு நிலையில் உயர்ந் தவளுக, வாராராயினும்,இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதம்:நல்கும் சிறப்பினன்' என்கிருர் இவர்.

இவ்வாறு;இவர் புலமையும், மக்கள் நிலைகளே நுட்ப மாகக் கண்டு,கூறும் சொல்லாற்றலும் அமைந்து விளங்கும் தன்ரிச்சிறப்பைக் காண்கின்ருேம். .*

போர்மறவரின் மறமாண்பை, இன்று இனிது நுகர்ந் தனம்; ஆயின்:: மண்புனை இஞ்சி 蠶 உண்குவம் அல்லேம்:புகா இன்னக்;கூறுவதன் மூலம் காட்டும் நுண்மான் நுழைபுலப் பெரும்புலவரும் இவராவர்.