பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை பலபேசும் தமிழினமே 1 அன்றுகான் இருபது வயதில் எல்லாம் இழந்தேனே ! கெருப்புப் பெருமூச்சில் கின்று பொசுங்கியவென் விருப்பக் கனவுகளுக் குயிர்கொடுத்து மீண்டும் எழுப்ப முடியுமா இங்காட்டின் ஆடவரால் ? பூம்புகார்க் கலை விழா 18.4.73 கண்ணகி 129 usfl-9