பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைந்த புல்லாங்குழல்

இடைக்கொடி மாளிகையை

  ஏந்தும் பவள 

நடைத்தூண் நடுங்க

  நடந்துவந்தாள்; மாடியிலே அஞ்சி ஒளிந்தாள்;
  அரும்பிரண்டும் போதாகிக் கொஞ்சும் வசந்தம்
  குலுங்கும் அவள்மார்பில் கட்டிப் புதைத்துக்
  களித்த அவன்தலையைத் தொட்டிக்குள் வைத்துப்
  புதைத்தாள்; கிளிப்பேச்சுப் பண்ணில் குளிப்பாட்டிப்
  பார்த்த அவன் தலையை மண்ணில் புதைத்து
  மறைத்தாள்; அத் தொட்டியிலோர்

______________________________ கண்ணீர்த்தவம் 28 ______________________________