பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடியிடை அசைப்பர் தேனைக் கொட்டுவர் அமுதப் பேச்சால்! அடியெடுத் தசைந்து வந்தே அழகிய தேர்போல் நிற்பர்! கடிகார ஓசை போலக் காற்செருப் போசை செய்ய அடிமாறி நடந்து செல்லும் அழகினை என்ன சொல்வேன் ! அருந்துயர்க் கடலில் கம்மை ஆழ்த்திடும் கோய்கள் எல்லாம் மருந்தினுல் பாதி போகும் : மங்கையர் இவர்கள் கையில் அருந்தினுல் பாதி போகும் : அழகுமோர் மருந்து தானே ? மருந்திகுல் தீரா கோய்இம் மங்கையர் தொட்டால் தீரும். மருத்துவ மான்கள் 73