பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 52;

கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்

தனளுதன. தா னன தான தனணு , என வருதல் காண்க, 31, 82-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.

கட்டளை 2.

பாறு தாங்கிய காட ரோபடு தலேய ரோமலேப் பாவையோர் தான தானன தான தானன தனன தானான தானஞ.

என வரும். ஈற்றுச்சீர் தனதனு ஆதலும் ஒழிந்த சீர் களில் 'தான தன ன ஆதலும் அமையும். 33 முதல் 36 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. இவை மூன்றத் திருமுறையில் கொல்லிப் பண் ணுக்கு உரியனவாக 37 முதல் 39 வரை அமைந்த திருப்பதிகங்களின் யாப்பமைதியினே உடையன.

கட்டளை 3

குருகுபன் யக்கொழுங் கரும்புக னெரிந்தசா தனதனு தானணு தன தன தன தன. என வருவது 37-ஆம் பதிகம். இது, மூன்ருந் திருமுறையில் கொல்லிப்பண்ணேச் சேர்ந்த 24 முதல் 36 வரையுள்ள திருப்பதிகங்களே அடியொற்றி யமைந்த தாகும்.

திருமுறைகண்ட புராணத்தில் சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைக் குறிக்குமிடத்து கொல்லிப்பண்ணே யடுத்துப் பழம்பஞ்சுரம் என்ற பண் குறிக்கப்பெற்றதே யன் றிக் கொல்லிக்கெள வானம் என்ற பண் குறிக்கப் பெறவில்லே. இவ்வாறே ஆளுடைய பிள்ளே யார் அருளிய பதிகங்களேக் குறிக்குமிடத்தும் செ. ல்லியின் வேருகக் கொல்லிக்கெள வாணம் என்ற பண் குறிக்கப் 'பெறவில்லே. ஆயினும் கொல்லியின் .ே வ ரு க க் (கொல்லிக்) கெளவாணம் என்ற பண் உள்ளமை