பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698

பன்னிரு திருமுறை வரலாறு


திருவருள் வழி ஒட்டி வாழ்ந்த செம்புலச் செல்வ ராதலின், அப்பெருந்தகையார் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல்கள் யாவும் சிவபெருமான் அருளிச்செய்த மறைமொழிகளாகவே கொண்டு போற்றத் தக்கன என்பர் பெரியோர். இந் நுட்பம்,

மலேயினர் பருப்பதம்துருத்தி மாற்பேறு

மாசிலாச் சீர்மறைக்காடு நெய்த்தானம் நிலேயினுன் என துரை தனதுரையாக

நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் {1–76- ? எனவரும் திரு இலம்பையங்கோட்டுர்த் திருப்பதிகத் தால் இனிது புலனுதல் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.