சங்கநூற் குறிப்புக்கள் 76#
எண்ணுர் மும்மதில் எய்த இமையா முக்கண் பண்ணுர் நான் மறை பாடும் பரம யோகி கண்ணுர் நீறணிமார்பன் கள்ளில் மேயான் பெண் ஞ ணும் பெருமான் எம்பிஞ்ஞகனே?
[1-1 i 8–1j
என வரும் ஆளுடைய பிள்ளேயார் திருப்பாடலாகும்.
குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானுக்கு விருப்பமான பண், குறிஞ்சிப் பண் என்பதனே,
நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி . . . . . . . குறமகள் முருகிய நிறுத்து முரணி னர் உட் முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர் ’
என வரும் திருமுருகாற்றுப்படைத் தொடரால் அறிய லாம்.
' கருகுகுழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமையகர் முதுகுன் றடைவோமே
[1-12-10]
என வரும் ஞானசம்பந்தர் தேவாரம் மேற்காட்டிய திருமுருகாற்றுப்படைத் தொடர்ப் பொருளேப் பின்பற்றி அமைந்திருத்தல் காண லாம்.
முருகப் பெருமானே ச் கசடு கிழாளாகிய அம்மைக்கு மகன் எனப் போற்றும் முறையில்,
- இழையணி சிறப்பிற் பழையோள் குழவி ’
என அழைத்தார் நக்கீரர். காடு கிழாளாகிய சக்தி யைத் தன் ஒரு பாகத்துக் கொண்டவன் சிவபெருமான் என்பது புலப்பட,
அணிகிளரன்ன தொல்லேயவள் பாகமாக
எழில் வேதம் ஒதும் அவரே . (4-8-8]