பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

எழுத்துக் குடும்பம்

உலகம் முழுவதும் உயிருள்ள பொருள்களும் உயிரில்லாத பொருள்களும் நிரம்பியிருக் கின்றன. உயிர் இல்லாவிட்டால் உடம்பு அசைவ தில்லே; வேலே செய்வதில்லை. உடம்பை ஆட்டிவைக் கும் உயிரை ஒரு புலவர், கூத்தன்” என்று சொல்கிருர். சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு, கூத் தன்’ என்று ஒரு பெயர் உண்டு. யோன் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான்’ என்று அப்

பெருமாளேப்பற்றி மாணிக்கவாசகர் சொல்கிருர், அவர் உயிர்களேக் கூத்தாட்டுபவர்; அந்த உயிர் உடம்பைக் கூத்தாட்டுகிறது. ஆகையால்தான் அவருக்கும் உயிருக்கும், கூத்தன்” என்ற பெயர் வந்திருக்கிறது. • .

எழுத்துக்கள் அடங்கிய பிரபஞ்சத்தில் அகரம் - முதல் ஒளகாரம் வரையில் உள்ள எழுத்துக்களே, உயிரெழுத்துக்கள் என்று கூறுவார்கள். க்? முதல் பின்’ வரை உள்ள பதினெட்டையும், மெய்யெழுத்துக்கள்’ என்று சொல்வார்கள். உயிரும் உடம்பும் கூடியிருக் கும் மனிதர், மிருகம் போன்ற எழுத்துக்களும் இருக்

చే # , o, §4. $1 r. 1 : # 烧 கின்றன. உயிரோடு சேர்ந்த அந்த மெய்யெழுத்துக் கண் உயிர் மெய்யெழுத்துக்கள் என்று வழங்குவார்கள்.

உயிர் எழுத்துக்களில் குறுகிய ஒசை உடைய