பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒசையின் அளவு 85

குரிய ஒசையினும் மிக்கு ஒலிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிருர். . -

அளவு இறந்து உயிர்த்தலும் ஒற்றிசை மீட்டலும்

உளவென மொழிய இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனர் புலவர்.

உேயிரெழுத்துக்கள் தம்முடைய மாத்திரையள வையும் கடந்து உச்சரிக்கப் பெறுதலும் மெய்யெழுத் துக்கள் ஒலி நீளுதலும் உண்டு என்பர். அது சங் கீதத்தோடு சம்பந்தப்பட்ட கந்தர்வ வேதமாகிய சாஸ்திரத்தில் என்று புலவர் கூறுவர் என்பது இதன் பொருள். .