இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
盈鄧爵 பரகாலன் பைந்தமிழ்
வைணவ தத்துவமாகிய சரீர-சரீரி பாவனையும் திரு வழுத்தார் பற்றிய இவ்வாழ்வாரின் பாசுரங்களில் இடம் பெறுகின்றது.
பகலும் இரவும் தாணேயாய்
பாரும் விண்ணும் தானேயா (ய்)
திகரில் சுடரில் இருளாகி
நின்றார். (7.5:5)
இதில் பாரும் விண்ணும் தானே ஆய்' என்பதனால் அசித்து எம்பெருமானின் உடலாய்த் திகழ்கின்றது என்று அவனது திவ்விய மங்களத் திருமேளி காட்டப் பெறு கின்றது.