பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 گم جن وٹم میم سیمِ ہم پہ : و", ،*و தாயப பாசுரங்கள wo

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமல மடல் எடுத்து மது நுகரும்

வயல் உடுத்த திருநறையூர் என்ற ஊரிலே சேரப் பெறுவது எந்நானோ? என்னா தின் றாள். தலைவலி போய் திருகுவலி வந்தது போலாயிற்று.

இந்த ஒன்பது பதிகங்களைத் தவிர;

10. கி. கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல். 10.5. கண்ணனைச் சப்பாணி கொட்ட வேண்டுதல். 19. 7. கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை

பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும் என்ற மூன்று பதிகங்களும் தாய்ப்பாசுரமாக வகைப்படுத் தினாலும் இவை யசோதைப் பிராட்டியினுடையனவ யன்றிப் பரகால நாயகியினுடையவை அன்று.

35 سمrTيَق ه سي.