உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியேனது வேண்டுகோள்

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்தில் சலனம் இல்லாமல்

மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும் பொழுது நின்மவுன

நிலைவந் திட நீ செயல்வேண்டும் கனக்கும் செல்வம் நூறு வயது இவையுந் தரநீ கடவாயே?

-பாரதியார்

2. பா. க. வி. நா.மாலை-7