பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7懿 பரணிப் பொழிவுகள் erய இத்தைகசல் தோற்றுவித்த காட்சிகள் யாவும் உண்மை யானவை என்து நம்பிப் பன்னெடு நாட்களாகப் பசியால் இாடும்பேய்கன் ஆப்பினங்களே உண்பான் வேண்டிக் கால்முறிந்து போகும். டி ஒன் தன்மேல் ஒன்று விழுந்துப் பதறியோடுகின்றன.' ஆஆதிவும் தசையும் கண்களுக்குத் தோன்றிக் கைக்கெட்டாமை பால் அவை வெதுங்கை முகத்து நிலத்தைத் துழாவுகின்றன." இங்ஙனம் சேய்கனின் செயல்களைக் காணும் தேவியின் பரிவார கேணித சகிய யோகினி மாதகிகள் தன் விலாவெலும்புகள் முறியு டிாது தகைக்கின்றன . இந்தி.ேயில் இமயப் பேய் அன்னேயை தேனக்கி,

  • கொத்தவச்கோன் வானபயன் அறிய வ

குவலயத்தோர் கலவனத்தும் கூற ஆங்கே கத்துவத்தார் கற்ற அவன் காணு: மாபோல் கடைபோகக் கண்டருள் என் கல்வி என்றே: வாழும் (கொற்றவன்கோன்-அர சசிக்க ரசன்; குவலயம்-உலகம்; கடை போக.முடியர் என்து மீண்டும் வேண்டியபோது பேய்கள் யாவும் போதும்’ -: இன் ஆ கூறி வித்தை காட்டலே நிறுத் துமாறு முறையிடுகின்றன: அதுவும் அங்ங்ேைம திறுத்தப்பெறுகின்ாது. பேய்கனின் முறையீடு : பேய்கள் யாவும் ஒன்று திரண்டு வந்து அன்ன .ய அடிபணிந்து தம் பசிப் பிணியைப் போக்கு கது வேண்டும் பகுதி மிக்க சுவையுடையது; பன்முறை படித்து இன்புதித் தக்கது. வசிக்கொடுமையால் வாடும் அவை தாம் பேய் கன கப் பிறத்து கெட்டமைக்கு வருந்துகின்றன. இதனேக் கவிஞர், " ஆர்காப்பார் எங்களை நீ அறிந்தருளிக் காப்பதல்ல ல் அடையப் பாழாம் ஊக்காக்க மதில் வேண்டா உயிர்காத்த உடம்பினேவிட் டோடிப் போதும்.' (அடைய முழுவதும் ஒடிப் போதும்-இறப்போம்) என்று காட்டுகின்ருர் பாழான ஊரைக் காக்க மதில் வேண் டாத துபோல, பயனற்ற தங்கள் உயிரைக் காக்க உடம்பு 68 நாழிசை.168. 71. தாழிசை-174, 69. தனழிசை-169. 72. தாழிசை-213. 70. தாழிசை-172,