பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

常德 பரணிப் பொழிவுகள் அவர்களின் எழிலுறுப்புக்களாகிய தொடை, கழுத்து, கொங்கை, அசயிதழ், கண் என்பவற்றையே கூற விரும்பும் கவிஞர் அகந்தையும் எடுத்துரைக்காமல், வாழை, பாக்குமரம், இளநீர், ஆகிழம்பூ, செல்லாம்பல் மலர், மீன் என்ற அவற்றின் உவமைப் பொருள்கrயே காட்டுகின்றுள். இங்ங்ணம் மகளிரின் எழிலேயும் அவரது மிகுதிவையும் புலப்படுத்திய கவிஞரின் கற்பனைத் திறம் :கிழத் தக்கது. கலிங்க சட்டின்மீது கருணுகரன் தண்டெடுத்துச் சேன் செய்திவைக் கூனி காளிக்கு எடுத்துரைக்கும் வாயிலாக ஆசன் ஆதிகின்துேம், யோசின் விவரங்களையும் அதே கூளி விரித் இசைக்கின்றது. இப்பகுதியில் வீரச்சுவை விஞ்சியிருத்தலே ஆடுத்து திகழ இருக்கும் பொதினில் காட்டுவேன். போர்க்கணக் காட்சிகள் : கலிங்கப் பேயின் வேண்டுகோளுக் கிணங்கி காளிதேவி பேய்க்கணங்கள் சூழப் போர்க்களத்திற்கு ஒகுகின் ஜன். அங்துள்ள பல்வேறு காட்சிகளைக் காட்டுகின்ருள். அன்னே. இங்கிடித்தில் ஒரு முக்கிய செய்தியை வற்புறுத்த விரும்புகின்றேன். வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள போதுத் தன்கையை எடுத்துக் கூறுவதே கவிதையின் நோக்க கனகும். அதன் தலைமைப் பண்பு அ.து உணர்த்தும் உண்மை வில் உன்னது, கணித அநுபவத்திலும் இயற்கையிலும் நாம் சாதா சனகாகக் காணுத எழிலேயும் ஆழ்த்த உண்மைகளேயும் அது காட்டுகின்றது. தம்மில் ஒரு சிலருக்குக் கவிதையுணர்வும் உட் கட்சியும் (Insigit ஓரளவு அமைந்துள்ளன. ஆனல், இவர் களுன் பெரும்பசலோரிடம் இத்தகைய கவிதைத் திறன் சாதா சன வாழ்க்கையின் இருப்பு நிலைகளால் நெருக்குண்டு அன்ருட வாழ்க்கையின் கூறுகளாகவுள்ள உலோகாயதக் கவர்ச்சிகளால் சூன்தச் செய்யப்பேற்று நசுக்கப் பெறுகின்றது. எனினும், உண்மைக் கவிஞனிடம் உலகப் பொருள்களின் அழகினையும் ஆழ்த்த உண்மையினையும் கானுந்திறன் ஈடு எடுப்பற்ற அளவி லுள்ளது; அன்றியும், அவனிடம் தான் காண்பனவற்றையும் கேட்பனவற்றையும் தெளிவாக வெளியிட்டு விளக்கம் கூறும் திறனுக் அனைத்து கிடக்கின்றது. இந்த விளக்கத்தைப் படிக் கும் இம் முடைய கற்பனையும் ஒத்துணர்ச்சியும் துடிப்புப் பெற்று அவற்றை அக் கவிஞனுடன் சேர்ந்துக் காணவும் உணரவும் செய்துவிடுகின்றது. இக்கருத்துக்களே அடிப்படையாக அமைத் துக்கொண்டு சயங்கொண்டார் கூறும் ஒரு சில உண்மைகளைக் காண்போம். விருந்தினரை உபசரிக்கும் பண்பு தமிழரின் தலையாய பண்பு ஆகும். விரும்பி வந்த விருந்தினரை வெளியில் வைத்து விட்டு