பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

71

“பழுத்தறி யாத பச்சைப்
பசுங்காய்க்குப் பாரின் மீது
விழத்தெரி யாது, கல்லே
வீசியே அடித்தா லன்றித்
தொழத்தெரி யாது துாய
தொன்மைசால் தமிழுக் கேனும்,
‘அழத்தெரி யாதல் லிக்கென்
றறிவித்தோ ரவர்யா ரையே !

இழுத்தறி யாத காளை
‘ஈரம் போய் விடுமே யிங்கென்’
றுழத்தெரி யாதான் கட்டி
யோட்டிய கதையோ ராதீர் !
எழுத்தறி யாத பெண்ணும்
ஏமாற ளென்றும் தாலி
கழுத்தறி யாது, காத்த
கற்பில்கை வைத்தற்” கென்றள்.